Saturday 23 April 2011

புலம் பெயர்ந்த தமிழ்

               

தமிழன் மட்டுமா

புலம் பெயர்ந்தான்?              

தமிழும் தான்

புலம் பெயர்ந்தது,

ஆம்!! அன்று

கல்வெட்டிலிருந்து                                                                                    

இன்று கையடக்க                                              

தொலைபேசி வரை!!!                


                                                 ( சிங்கப்பூர் தமிழ் வானொலியில் ஒரு
 தமிழ் புத்தாண்டு அன்று ""தமிழ்"" என்ற வார்த்தையில்
குட்டி கவிதை அதாவது ஹைக்கூ போட்டி நடைபெற்றது.
 அதில் நான்  இதை நான் குறுஞ்செய்தி மூலம் பங்கேடுத்து
(ஒலி 96.8) ஒலிக்குவளை பரிசாக பெற்றேன்.)


           இது உங்களுக்கு பிடித்திருந்தால் படித்துவிட்டு உங்கள்
ஆதரவையும் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

                                                       செந்நெல்குடி க.பார்த்திபன்.


(உற்சாகமில்லாமல் பெரிதாக எதுவுமே எப்போதுமே
சாதிக்கப்பட்டதில்லை).             -ரால்ஃப் வால்டோ எமர்சன்-





Friday 22 April 2011

எனது முதல் பதிப்பு

    பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இது என்னுடைய முதல்
பதிப்பு  உங்கள் அனைவரின் ஆதரவும் அன்பும் எப்பொழுதும் வேண்டும். பல
நண்பர்களின் பதிவுகளை படித்து ரசித்து அதனால் வந்த ஆர்வத்தினால்
நானும் எனக்குத்தெரிந்த விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள
விரும்புகின்றேன்.அதற்கு உங்கள் ஆதரவை வேண்டும்.

                                                                                என்றும் அன்புடன்
                                                                       
                                                                           செந்நெல்குடி  பார்த்திபன்.

              (நீங்கள் உங்களால் முடியும் என்று நினைத்தாலோ அல்லது
முடியாது என்று நினைத்தாலோ இரண்டுமே சரிதான்)
                                                                                               -ஹென்றி ஃபோர்ட்-

    இதனால நான் சொல்வது என்னவென்றால் எனக்கு ஆதரவு தர
   உங்களால் முடியும் என்று நம்புகின்றேன்.

                                           நன்றி மீண்டும் சந்திப்போம் பதிவுலகில்.