தமிழன் மட்டுமா
புலம் பெயர்ந்தான்?
தமிழும் தான்
புலம் பெயர்ந்தது,
ஆம்!! அன்று
கல்வெட்டிலிருந்து
இன்று கையடக்க
தொலைபேசி வரை!!!
இன்று கையடக்க
தொலைபேசி வரை!!!
( சிங்கப்பூர் தமிழ் வானொலியில் ஒரு
தமிழ் புத்தாண்டு அன்று ""தமிழ்"" என்ற வார்த்தையில்
குட்டி கவிதை அதாவது ஹைக்கூ போட்டி நடைபெற்றது.
அதில் நான் இதை நான் குறுஞ்செய்தி மூலம் பங்கேடுத்து
(ஒலி 96.8) ஒலிக்குவளை பரிசாக பெற்றேன்.)
இது உங்களுக்கு பிடித்திருந்தால் படித்துவிட்டு உங்கள்
ஆதரவையும் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.
செந்நெல்குடி க.பார்த்திபன்.
(உற்சாகமில்லாமல் பெரிதாக எதுவுமே எப்போதுமே
(உற்சாகமில்லாமல் பெரிதாக எதுவுமே எப்போதுமே
சாதிக்கப்பட்டதில்லை). -ரால்ஃப் வால்டோ எமர்சன்-
No comments:
Post a Comment