பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இது என்னுடைய முதல்
பதிப்பு உங்கள் அனைவரின் ஆதரவும் அன்பும் எப்பொழுதும் வேண்டும். பல
நண்பர்களின் பதிவுகளை படித்து ரசித்து அதனால் வந்த ஆர்வத்தினால்
நானும் எனக்குத்தெரிந்த விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள
விரும்புகின்றேன்.அதற்கு உங்கள் ஆதரவை வேண்டும்.
என்றும் அன்புடன்
செந்நெல்குடி பார்த்திபன்.
(நீங்கள் உங்களால் முடியும் என்று நினைத்தாலோ அல்லது
முடியாது என்று நினைத்தாலோ இரண்டுமே சரிதான்)
-ஹென்றி ஃபோர்ட்-
இதனால நான் சொல்வது என்னவென்றால் எனக்கு ஆதரவு தர
உங்களால் முடியும் என்று நம்புகின்றேன்.
நன்றி மீண்டும் சந்திப்போம் பதிவுலகில்.
வணக்கம் சகோ, பதிவுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் உங்களை வருக வருக என என் நண்பர்களுடன் இணைந்து வரவேற்கிறேன்.
ReplyDelete-ஹென்றி ஃபோர்ட்-இன் அருமையான தத்துவத்தோடு காலடி எடுத்து வைத்திருக்கிறீர்கள். தொடர்ந்தும் அருமையாக எழுதி, எங்களை எல்லாம் அசத்துங்கள் சகோ.
ReplyDeleteவணக்கம் நிரூபன் மிக்க நன்றி உங்களின் ஆதரவும் கருத்துக்களும் எப்பொழுதும் தேவை.
ReplyDeleteநன்றி வணக்கம்
செந்நெல்குடி பார்த்திபன்
சிங்கப்பூர்.
Best wishes!!! Welcome to the Blog World! :-)
ReplyDeleteமிக்க நன்றி சித்ரா அவர்களே உங்கள் ஆதரவிற்கு
ReplyDeleteவணக்கம் செந்நெல்குடி பார்த்திபன்
சிங்கப்பூர்.